"இங்கே .,
காதலுக்கும் வகைகள் உண்டு ..
ஒன்று நல்லக் காதல் ..
மற்றொன்று கள்ளக் காதல் ...
காதலுக்காக
தற்கொலைகள் - அன்று ..
காமத்துக்காக
கொலைகள் - இன்று ...
கொலையும் செய்வாள்
பத்தினி - அன்று ...
சிசுக்கொலையும் செய்வாள்
(கள்ளக் )காதலி - இன்று .....
எல்லாவற்றையும்
அசுத்தப்படுத்தி விட்டோம்
கடைசியாய்
காதலையும் ,
அசிங்கபடுத்தி விட்டோம் ..,
கட்டுப்பாடு இல்லாத
காதல் == காமம் ...,
கட்டுப்பாடு இல்லாத
காமம் == மிருகம் ...,
சில
சமயங்களில்
சில
உணர்ச்சிகள்
ஜெயித்து தான் போகிறது....."