" கல் நெஞ்சகர்களையும்
கலங்க வைக்கும்
வளர்த்த நாய்க்குட்டியின்
இறப்பு ..,
என் வீட்டு
சிறார்களையும்.,.
சிங்கள தலைகளை
சீவி பந்தாட
வைக்கும் ,,என்
ஈழதமிழர்களின்
மரணங்கள்....
கோழைகளும்
துப்பாக்கி தூக்கி
துவம்சம்
செய்வார்கள் ,,,
திவிரவாதிகளை..
என் .,.,.,
அப்பாவி மக்களின்
ஆத்மாகளுக்காக....
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் .,
இறந்தாலும்...
நினைத்த கணத்தில்
கலங்க வைக்கும் ...
அம்மாவின் ..பிரிவு
கொண்டு செல்ல
எதுவமில்லை ...
சேர்த்து வைத்தும் ..
பலனுமில்லை.....
மரணம் இல்லாத
உயிர்...
எதுவும் இல்லை ....