'காந்தி'களுக்கும்.,
' நிதி'களுக்கும்.,
என்றாகி
விட்டன ...பதவிகள் ...
இந்தியா ஒரு
வித்தியாசமான நாடு ,
பணக்காரனை
கோடீஸ்வரனாக்கும்....
ஏழையை இன்னும்
ஏழ்மையாக்கும்....
பத்திரிக்கைகள்.,
பிரச்சினைகளை
பரபரப்பாக்கி..
பணம் பார்க்கின்றன ...
அன்று மட்டும்...
அந்நிய வங்கிகளும்
இந்திய ரூபாய்களில்
கிறங்கி கிடக்கின்றன
வாக்காளர் பட்டியல்
உயிருள்ளவனை
மரணிக்கும்..,
மரணித்தவனுக்கு
உயிர் கொடுக்கும் ...
ராணுவமும் அடிக்கடி
பரிசோதித்து பார்கின்றன ...
துப்பாக்கிகளை
நம் ..,
கடற்கரையோரங்களில் .,
'கோயில்லா ஊரில்
குடியிருக்க வேண்டாம்'--
அன்று
அன்று
கோட்டூர் கிடைக்கும்
ஊரில் ..
குடியிருந்தே ஆக
வேண்டும்'-இன்று ...
இந்த.,
வாழ்க்கை
ஓட்டங்களிலும் ...
தேடல்களிலும் ...
இடையில் நின்று
பேசவும் நேரமில்லை ...
எதிர்க்கவும் ..
துணிவு இல்லை ...
.....என்னை போல் ....
பலருக்கும்...,