""சிந்தித்து பார்த்தால்
சிலந்தி கூட ...நம்மை
சிலிர்க்க வைத்து விடுகிறது ...
சில சமயங்களில் ....
எங்கே சர்க்கரை
கொட்டினாலும் ...இந்த
எறும்புகளுக்கு...
யார் ?...போய் தான் ...
சொல்லுவார்களோ ...? எண்ணங்களிலும்....இந்த
தேனிக்கள் நம்மை
விட பெரியவை தான் ....
கூட்டை கூட ...
உயரத்தில் தான்...கட்டுகிறது....
கூட்டுகுடும்ப வாழ்க்கையை
காகங்குகளில்...
கண்டு ....
கண் கசக்குபவர்கள்
நம்மில் சிலர் ......
இப்படி ...
நமக்கான பாடங்கள்
நம்மை சுற்றி தான் ...
நடக்கிறது .....
ஏற்று கொள்ள தான்
முடியவில்லை.!....
நாமெல்லாம்
ஆறு அறிவு...
உள்ள மனிதர்கள் அல்லவா ?????.......