Monday 15 February 2010

India -Pak Border


கவிதை வடிவில் ஒரு முயற்சி .....
       (இந்திய -பாக் எல்லை ...இரண்டு ராணுவ வீரர்கர்கள் ... பேசும் போது)
இந்திய வீரன் :: ஹாய் 
பாக் வீரன் :ஹாய் ...
இந்திய வீரன்:நீங்கள்  நலமா ?
பாக் வீரன் :நலம் நண்பரே ....இந்தாங்க ...இந்த காபில ஆளுக்கு பாதி பாதி ...சாபிடோவும்... ?...
இந்திய வீரன் :(அருகில் இருக்கும்  நாயை கூப்பிடு அதற்கு ஊற்றி ...அது சாப்ட்ட பின் தான் சாப்டான்...)
பாக் வீரன் :என்ன ?...இந்திய நண்பரே ..!!!என் மீது சந்தேகம் ...பட்டு விட்டர்களே???....
இந்திய வீரன் :என்னை நம்பி எங்கள் நாட்டில் நூறு கோடி மக்கள் இருக்கீறார்கள் ...அதான் நண்பரே......
பாக் வீரன் :சரி...எனக்கு ரொம்ப பசிக்கிறது ...உங்க கிட்ட உள்ளே அந்த பிஸ்கட் ஒன்னு தாங்க ...
இந்திய வீரன் :இந்தாங்க....அப்புறம் ..நான் ஒன்னு கேட்கவா ...?
பாக் வீரன் :ஆம் !!!கேளுங்கள் ...
இந்திய வீரன்:நான் கொடுத்த பிஸ்கட் மீது உங்கள்க்கு பயம் இல்லையா ...?
பாக் வீரன்:இல்லை நண்பரே !!!! இந்தியர்கள் ..என்றும் விருந்தில் ...மருந்து ...வைக்க மாட்டார்கள்
இந்திய வீரன்: கண்ணீரோடு ..........

No comments:

Post a Comment