Friday 5 March 2010

--> ரசனையோடு<-- ..

"மழை சாரலில் ஒரு
குடையில் ,இருவர் ..
ரசித்தது ..மழையை அல்ல ...
அவள் நெருக்கத்தை ..

மோட்டார் சைக்கிளில்
மலை பயணம் ...
ரசித்தது..மலையை அல்ல ..
அவள் மூச்சு காற்றை ..

நெருக்கமான பேருந்து
பயணத்தில் ..ரசித்தது .
கூட்டத்தை அல்ல ...
அவள் கூச்சத்தை ....

மாடிகளில் நின்று
பட்டம் விடுகில்..
ரசித்தது ,,பட்டத்தை அல்ல..
தெரியாமல் மோதி
கொள்ளும் மோதல்களை ..."

No comments:

Post a Comment