Friday 5 March 2010

காரின் மீது கூட ....

  .


  " சாலை ஓரத்தில் ..
    தூசு படிந்து நிற்கும் 
    காரின் மீது இயல்பாய் ..
    கிறுக்க தோன்றுகிறது ..
    உன் பெயரை மட்டும் "..

1 comment:

  1. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !

    மீண்டும் வருவான் பனித்துளி !

    ReplyDelete