Sunday 7 March 2010

காத்திருக்க ....!சொன்னாய்....


 " காத்திருக்க 

   சொன்னாய் ...ஆனால் 
   எத்தனை யுகங்கள்....?
   என்று சொல்லவில்லையே டி ...டி 
   பலூன் உடைத்த ..,
   சிறு குழந்தையாய் ..,
   கண் துடைத்து ..,
   ஆறுதல் சொல்லிக்..
   கொண்டு இருக்றேன்...
    என் காதலுக்கு .... " 

3 comments:

  1. கவிதை நல்லா இருக்கு 1

    ReplyDelete
  2. நண்பரே தயவு செய்து உங்களது மறுமொழிப் பெட்டியில் உள்ள Word Verification ஐ நீக்கிவிடவும் . அதை நீக்குவதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு சற்று எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete
  3. அருமையான சிந்தனை . கவிதை நல்லா இருக்கு !


    நண்பரே தயவு செய்து உங்களது மறுமொழிப் பெட்டியில் உள்ள Word Verification ஐ நீக்கிவிடவும் . அதை நீக்குவதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு சற்று எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete